உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை

ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா பழனிச்சாமி, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு ,தேர்தல் பிரிவு செயலாளர் காளிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் மணிவாசகம், மகாலிங்கம், வெள்ளிங்கிரி, ராமலிங்கம், கனகராஜ், சாமிநாதன் ,குமார் மற்றும் அன்புமணி தம்பிகள் படை செயலாளர் சந்திரசேகர், குரு, குமார் மற்றும் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...