உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை

ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா பழனிச்சாமி, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு ,தேர்தல் பிரிவு செயலாளர் காளிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் மணிவாசகம், மகாலிங்கம், வெள்ளிங்கிரி, ராமலிங்கம், கனகராஜ், சாமிநாதன் ,குமார் மற்றும் அன்புமணி தம்பிகள் படை செயலாளர் சந்திரசேகர், குரு, குமார் மற்றும் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...