ஜன.30 மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க தமிழ்நாடு பொதுமேடை அமைப்பினர் கோவை ஆட்சியரிடம் மனு

தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜனவரி 30-ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் சார்பாக இன்று (22.01.2023) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் வருகின்ற ஜனவரி 30-ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சுசி கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...