பீளமேட்டில் ஜிஆர்ஜி நிறுவனர் தினம் மற்றும் மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜிஆர்ஜி நிறுவனர் தினம், மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...