கொங்கலக்குறிச்சி கிராமத்தில் கோவில் திருவிழாவில் சலகெருது ஆடி பெண்கள் அசத்தல்

சலக்கெருது ஆட்டம் நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான செல்லாண்டியம்மன் திருக்கோவில் விழா சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று முக்கிய நிகழ்வான சலக்கெருது ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



மேலும் இந்த நிகழ்வினை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...