முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு

நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர்


கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி முதல் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இன்று பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர். இந்த முகாமை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநிதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைந்து மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்க வகையில் விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...