முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு

நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர்


கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி முதல் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இன்று பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர். இந்த முகாமை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநிதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைந்து மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்க வகையில் விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...