கோவை படந்தோரை பீட் பகுதியில் மர்மமானமுறையில் இறந்து கிடந்த இளம் யானை

இளம் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்வாய்ப்பட்டு யானை உயிரிழந்ததா? அல்லது யாராவது யானையை வேட்டையாடி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் ரேஞ்ச் பிரிவு 17 நில தேயிலை தோட்ட எல்லைக்கு உட்பட்ட படந்தோரை பீட் பகுதியில் இளம் யானை நேற்று (ஜன. 16) ஒன்று இறந்து கிடந்தது.

இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...