சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் விடிய விடிய நடந்த இரணியன் தெருக்கூத்து நாடகம்

இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகம் நேற்றிரவு நடைபெற்றது.



இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும் நிகழ்வே இந்நாடகத்தின் முக்கியமான அம்சம்.



பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் கண் விழித்திருந்து இந்த தெருக்கூத்து நாடகத்தை அப்பகுதி சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...