சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் விடிய விடிய நடந்த இரணியன் தெருக்கூத்து நாடகம்

இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகம் நேற்றிரவு நடைபெற்றது.



இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும் நிகழ்வே இந்நாடகத்தின் முக்கியமான அம்சம்.



பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் கண் விழித்திருந்து இந்த தெருக்கூத்து நாடகத்தை அப்பகுதி சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...