கோவை மருத்துவ கல்லூரி மாணவரிடம் மதுபோதையில் காவலாளி வாக்குவாதம்

பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகள் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் விடுதி உள்ளது. இங்கு நேற்று (ஜன.15) பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகளை மருத்துவ மாணவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...