கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டக் திமுக கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்ச்சியில், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக‌ தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர், மண்டல தலைவர் அ.தமிழ்மறை, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர், கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.மனோகரன் Mc., மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு ‌அமைப்பாளர் இலா.தேவசீலன், மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, மாநகர் மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை.கதிரவன், மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அர்ஜுனன், மாநகர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி ‌அமைப்பாளர்

அன்னம்மாள்‌ ex.mc., வட்டக்கழகச் செயலாளர் ராம்நகர் கே.ராமநாதன், சாரமேடு‌‌ இஸ்மாயில், பிரின்ஸ், த.பாலச்சந்திரன், குணா, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குமரன், சுப்பிரமணி, கணேசன், LPF விவேகானந்தன், LPF கார்த்திகேயன், கழக‌ நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...