கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன

மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் நேற்று (ஜன.15) காலை 10 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.ஐயப்பன், கமிட்டி தலைவர் கே.சி.எஸ். காஜா, கௌரவ தலைவர்கள் எம்.பி. மைதீன், ஏ.ரங்கநாதன், ஏ.எஸ்.ஜே. ஜாபர், தாமரை ஜாபர், உதவி செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஷாஜகான், எஸ்.ஷாஜகான், ஜெ.ஜெயகுமார் மற்றும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...