கோவை சங்கனூரில் ரேஷன் கடை திடீரென மூடியதால் பொங்கல் பொருட்களை பெற முடியாமல் மக்கள் வருத்தம்

கோவை சங்கனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை திடீரென மூடியதால், மூன்று மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்காமல் விட்டது காரணமாக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பொருட்கள் வினியோக திட்டத்திற்காக தங்கள் பகுதியில் உள்ள உணவுப் பொருள் கடைக்கு மக்கள் சென்று பொருட்களை பெற்றுகொண்டனர்.



அவ்வாரு சங்கனூர் ரேஷன் கடை மூன்று மணி நேரம் காத்திருந்தும், கடை அதிகாரி திடீரென கடையை மூடி நேரம் முடிந்துவிட்டதாக கூறினார். வரிசையில் நின்ற சில மக்கள் மட்டுமே இருந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.



மூடும் முன் அறிவிப்பை வெளியிடாமலும், கடையின் வேலை நேரத்தை பலகையில் எழுதாமலும் இருந்தனர். இதனால் பல வேலையை விட்டு மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.



பின்னர் கடையில் வேலை செய்த நபரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...