கோவை சங்கனூரில் ரேஷன் கடை திடீரென மூடியதால் பொங்கல் பொருட்களை பெற முடியாமல் மக்கள் வருத்தம்

கோவை சங்கனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை திடீரென மூடியதால், மூன்று மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்காமல் விட்டது காரணமாக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பொருட்கள் வினியோக திட்டத்திற்காக தங்கள் பகுதியில் உள்ள உணவுப் பொருள் கடைக்கு மக்கள் சென்று பொருட்களை பெற்றுகொண்டனர்.



அவ்வாரு சங்கனூர் ரேஷன் கடை மூன்று மணி நேரம் காத்திருந்தும், கடை அதிகாரி திடீரென கடையை மூடி நேரம் முடிந்துவிட்டதாக கூறினார். வரிசையில் நின்ற சில மக்கள் மட்டுமே இருந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.



மூடும் முன் அறிவிப்பை வெளியிடாமலும், கடையின் வேலை நேரத்தை பலகையில் எழுதாமலும் இருந்தனர். இதனால் பல வேலையை விட்டு மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.



பின்னர் கடையில் வேலை செய்த நபரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...