கோவை சங்கனூரில் ரேஷன் கடை திடீரென மூடியதால் பொங்கல் பொருட்களை பெற முடியாமல் மக்கள் வருத்தம்

கோவை சங்கனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை திடீரென மூடியதால், மூன்று மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்காமல் விட்டது காரணமாக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பொருட்கள் வினியோக திட்டத்திற்காக தங்கள் பகுதியில் உள்ள உணவுப் பொருள் கடைக்கு மக்கள் சென்று பொருட்களை பெற்றுகொண்டனர்.



அவ்வாரு சங்கனூர் ரேஷன் கடை மூன்று மணி நேரம் காத்திருந்தும், கடை அதிகாரி திடீரென கடையை மூடி நேரம் முடிந்துவிட்டதாக கூறினார். வரிசையில் நின்ற சில மக்கள் மட்டுமே இருந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.



மூடும் முன் அறிவிப்பை வெளியிடாமலும், கடையின் வேலை நேரத்தை பலகையில் எழுதாமலும் இருந்தனர். இதனால் பல வேலையை விட்டு மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.



பின்னர் கடையில் வேலை செய்த நபரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...