வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.சிவசுப்பிரமணியன் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புதிய உடை அணிந்து, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க இசையோடு பொங்கல் வைத்து இனிமையாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.



ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைமை பேராசிரியரும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...