உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது

காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தன் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.



மேலும் யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...