வடமதுரையில் தபால் நிலையம் முன்பு ப்ளீச்சிங் பவுடர் போட பகுதி மக்கள் கோரிக்கை

மழை காரணமாக தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் தபால் நிலையம் அமைந்துள்ளது.



இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது.



இதனால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை சேற்றால் சூழப்பட்டிருந்தது. பின் தூய்மை பணியாளர்கள் அதை சுத்தம் செய்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ப்ளீச்சிங் பவுடர் அங்கு போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...