கோவை மத்திய சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட் - சிறைத்துறை எஸ்பி உத்தரவு

தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அங்குள்ள பார்த்தசாரதி என்கின்ற கைதியிடம் சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கைதிகளிடம் தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...