கோவை மத்திய சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட் - சிறைத்துறை எஸ்பி உத்தரவு

தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அங்குள்ள பார்த்தசாரதி என்கின்ற கைதியிடம் சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கைதிகளிடம் தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...