31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல் துவக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து, அரைஸ் பவுண்டேசன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன்சிப் போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி முதல் துவங்கி 26ம் தேதி வரை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.



அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.

மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...