தாராபுரம் அரசுக் கலைக்கல்லூரியில் ஓவியப் போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

100 சதவீதம் ஓட்டுப்பதிவை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர். இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா முதலிடம் பிடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு போஸ்டர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

அந்த வகையில் வரும் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் கறுக்க முறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100% ஓட்டுப்பதிவு சிதறிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளில் 25 கல்லூரிகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது அந்த வகையில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் மாணவ மாணவிகள் 100% ஓட்டுப்பதிவை குறித்தும் வகையில் போட்டி நடைபெற்றது இந்த மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர்.

போட்டியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா செல்வி முதல் இடமும் இளம் அறிவியல் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் குடியரசு இரண்டாம் இடமும் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி குழலி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 550 இரண்டாம் பரிசாக 300 3ஆம் பரிசாக 100-ம் வழங்கப்பட்டது தாராபுரம் தேர்தல் தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் பத்மாவதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...