சம்பள பாக்கியை உடனே வழங்குக - உடுமலையில் நூறு நாள் வேலை பணியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றிய அலுவலகம் நாளை காலை10 மணிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்சங்கம்(AIAWU) சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கிவழங்க வேண்டும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



இந்த நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உடுமலைஒன்றியம் முழுவதும் கொட்டும்மழையிலும் தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...