சன் கிளாஸ் வாங்கும் போது கவனியுங்கள் இதை.!

கோடைகாலம் தொடங்கும் முன்பே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெயிலின் உக்கிரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவோர் இருசக்கர வாகன ஓட்டிகளே.

தற்போது கோடை வெயில் சுட்டறிக்கத்துவங்கியுள்ள நிலையில், வெயிலில் இருந்து கண்களை பாதுகாத்து குளு குளு வென வைத்துக்கொள்ள சன் கிளாஸ் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு சன்கிளாஸ் வாங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் பார்த்து வாங்குவார்கள். ஆனால், யூவி புரொடெக்‌ஷன் உள்ள கண்ணாடியாகப் பார்த்து வாங்குவதில் யாரும் கவனம் செலுத்துவது இல்லை.

அடர் நிற கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, வெளிப்புறம் சரியாகத் தெரியாது என்பதால் உற்றுப் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி உற்றுப்பார்க்கும் நேரத்தில் கண்ணில் உள்ள 'ப்யூபிள்' (pupil) அதிகமாக விரிவடையும். அந்த நேரத்தில் யூவி கதிர்கள் சுலபமாகக் கண்களுக்குள் சென்றுவிடும்.

எனவே, சன்கிளாஸ் வாங்கும்போது சன்கிளாஸ் CR-9, பாலிகார்பனேட் போன்ற சன்கிளாஸ்களை வாங்கி பயன்படுத்தலாம்.

கண்ணாடிகளுக்கான 'ஃப்ரேம்' வாங்கும் போது முனைகள் தடிமனாகவும், சற்று அடர்த்தியாக இருக்கும் வண்ணம் பார்த்து வாங்கலாம். இதனால் விரைவில் ஃப்ரேம் ஒடுங்கிப்போவதை தடுக்க முடியும்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...