தாராபுரம் அரசு கலைக்கல்லூரி பைந்தமிழ் மன்றம் தொடக்க விழா - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார். விழாவில் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தங்க மணிகண்டன் பாரதியின் கவித்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு முறையில் பாரதியின் கவி பாடல் வரிகள் காலத்தால் அழியாத ஓவியம் என்றும் இன்றைய திரைப்படப் பாடல்களின் கருத்துக்கள் பாரதியிடம் குவிந்து கிடக்கின்றன என்றும் பாரதி சமுதாயத்திற்கு கருத்துக்களை உதாரணத்துடன் தெளிவுபடுத்தினர். தமிழ்துறை தலைவர் முனைவர் சீதாராமன் வரவேற்புரை ஆற்றினர். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் அறிமுக உரை வழங்கினார் கௌரவ விரிவுரையாளர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...