முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் பாலு யாதோ வக்கீல் செந்தில் பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆர் மகிலா காங்கிரஸ்னர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...