முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் பாலு யாதோ வக்கீல் செந்தில் பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆர் மகிலா காங்கிரஸ்னர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...