ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை மற்றும்‌ செவிவியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஜி.கே.என்‌. எம்‌‌. மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உலகம்‌ முழுவதும்‌ இன்று பக்கவாத தினம்‌ கடைபிடிக்கப்படும்‌ நிலையில்‌, ஜி.கே.என்‌.எம்‌. மருத்துவமனை மற்றும்‌ செவிலியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ்‌ கோர்ஸ்‌ பகுதியில்‌ நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில்‌ ஜி.கே.என்‌.எம்‌. செவிலியர்‌ பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள்‌ நாடக வடிவில்‌ நடித்து காண்பித்தும்‌ மற்றும்‌ இந்நோய்‌ குறித்த தகவல்கள்‌ அடங்கிய பதாகைகளை கைகளில்‌ ஏந்தியும்‌ பொதுமக்களிடையே பக்கவாதம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல்‌, ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம்‌ மற்றும்‌ வாழ்க்கை முறையினை கடைபிடித்தல்‌, பக்கவாத நோய் ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள்‌ உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில்‌ தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்‌ இந்த பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ வாயிலாக பயன்‌ பெற்றனர்‌.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...