கோவை பாசி நிறுவன வழக்கு - சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜர்

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜராகியுள்ளார்.


கோவை: இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தநிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார். பாசி நிதி நிறுவன அதிபர் கமலவல்லி உள்ளிட்டோரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...