கோவை பாசி நிறுவன வழக்கு - சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜர்

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜராகியுள்ளார்.


கோவை: இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தநிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார். பாசி நிதி நிறுவன அதிபர் கமலவல்லி உள்ளிட்டோரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...