ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தாராபுரம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52-லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65-லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...