ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தாராபுரம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52-லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65-லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...