ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணையிட்டுள்ளளார்.



ஒண்டிப்புதூர், SIHS காலனியில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளையும், சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் திரு.ரஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...