இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவுரை நிறை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் வேல்முருகன் 42. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜு, புவனேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்செல்வன், தாமரைச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் வேல்முருகன் ராஜூவும் மொபைலில் பேசிக்கொண்டபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது, ராஜு உட்பட மேற்கூறிய நான்கு பேரும் சேர்ந்து, கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...