இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவுரை நிறை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் வேல்முருகன் 42. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜு, புவனேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்செல்வன், தாமரைச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் வேல்முருகன் ராஜூவும் மொபைலில் பேசிக்கொண்டபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது, ராஜு உட்பட மேற்கூறிய நான்கு பேரும் சேர்ந்து, கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...