உடுமலை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாள் - சிறப்பு அபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு கணபதி ஹோமம், 100 சங்கு பூஜை நடைபெற்றது.


திருப்பூர்: மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு இன்று கருப்பண்ணசாமி கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

மேலும் வேத மந்திரங்கள் முழங்க 108 சங்கு பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.



பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...