உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15 பேர் பாஜகவில் ஐக்கியம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நகர தொழில்துறை செயலாளர் ஹரிபாபு, பூத்தலைவர்கள் சுகுமார், ஆறுமுகம், செந்தில், வெங்கடச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...