நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்- தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் விலக்கு நம் இலக்கு எனும் கை யெழுத்து இயக்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி சென்னையில் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீட் விளக்கு அவசியம் குறித்து உரையாற்றி ஏற்கனவே நீட் தேர்வினால் 20-மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துரைத்தும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில் நகரச் செயலாளர் முருகானந்தம் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...