நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்- தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் விலக்கு நம் இலக்கு எனும் கை யெழுத்து இயக்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி சென்னையில் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீட் விளக்கு அவசியம் குறித்து உரையாற்றி ஏற்கனவே நீட் தேர்வினால் 20-மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துரைத்தும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில் நகரச் செயலாளர் முருகானந்தம் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...