பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு கோவையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள்

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூ கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.


கோவை: கோவையில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூ கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ட.முருகன் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறும்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை நமக்கு கொடுத்து உள்ளார். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், வீடு, வீடாக குடிநீர் கொடுக்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு, முத்ரா திட்டம், சிறு வியாபாரிகளுக்கான திட்டம், விஸ்வகர்மா யோஜனா இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பாரத பிரதமர் இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார்.

அதில் 18 வகையான தொழில் புரிபவர்கள் அதில் நகை செய்பவர்கள், மண்பானை செய்பவர்கள், தச்சர்கள், செருப்பு தைப்பவர்கள், பூ கட்டுபவர்கள், கைவினை பொருட்கள் செய்பவர்கள் போன்ற 18 வகையான தொழில் செய்பவர்களுக்கு பயனடைவார்கள் என்றும் இந்தியாவிலேயே முத்ரா லோன் திட்டத்தில் நமது சகோதரிகள் தான் இந்தியாவிலே இரண்டாம் இடம் பிடித்துள்ளனர் என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...