உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாட்டுப்போட்டி நாடகம் சைகை மொழி நாடகமாகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...