கோவையில் பி.பிபார்ம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டுமாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கோவை: முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல் நாளே பேராசியர்கள் விளக்கமளித்தனர்.

ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், முனைவர் S .மோகன் மருந்து தயாரிப்பு துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார். மேலும் கற்பகம் கல்வி குழுமத்தின் PRO ஆதிபாண்டியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து முனைவர் C.S. கந்தசாமி வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர் A. நாகராஜன் பாராட்டு உரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பி.பார்ம் வேலைவாய்ப்பு பற்றி முனைவர் M. கற்பகவல்லி மற்றும் கல்லூரியின் சாதனைகளை பற்றி முனைவர் S. ராம்காந்த் பேசினார்கள்.

கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி முனைவர் A. மாதேஸ்வரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்களும் 300 பெற்றோர்களும் கலந்துகொண்டு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து நன்றி உரையை முனைவர் சசிகலா பேசினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...