கோவையில் பி.பிபார்ம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டுமாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கோவை: முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல் நாளே பேராசியர்கள் விளக்கமளித்தனர்.

ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், முனைவர் S .மோகன் மருந்து தயாரிப்பு துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார். மேலும் கற்பகம் கல்வி குழுமத்தின் PRO ஆதிபாண்டியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து முனைவர் C.S. கந்தசாமி வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர் A. நாகராஜன் பாராட்டு உரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பி.பார்ம் வேலைவாய்ப்பு பற்றி முனைவர் M. கற்பகவல்லி மற்றும் கல்லூரியின் சாதனைகளை பற்றி முனைவர் S. ராம்காந்த் பேசினார்கள்.

கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி முனைவர் A. மாதேஸ்வரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்களும் 300 பெற்றோர்களும் கலந்துகொண்டு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து நன்றி உரையை முனைவர் சசிகலா பேசினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...