புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை - கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: அருள் முகத்துடன் காட்சியளித்த மாயவர் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்தை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்ப ட்ட கருக்கம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாள் திருக்கோவில் நான்காவது புரட்டாசி இடம் விட்டு விசேஷ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது அமராவதி நதியருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவப் பெருமாள் திருக்கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.



அந்த வகையில் இந்த ஆண்டில் தசராவில் துவக்கத்தை குறிக்கும் அமாவாசை தினம் மாகாளி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமாக மாகாளைய அமாவாசை தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வசித்து வருகின்ற கோவிலுக்கு சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி தினத்தில் ஒன்று திரண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாளுக்கு அமராவதி நதியில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அருள் முகத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தோ என சப்தமிட்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...