உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சொற்பொழிவு போட்டி நடைபெற்றது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி நடைபெற்றது. பள்ளி தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞரின் சட்டமன்ற சாதனைகள் குறித்த பள்ளி அளவிலான சொற்பொழிவுப் போட்டியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களாக தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர். ராஜேந்திரன், முதுகலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

சொற்பொழிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் ச. தேன்மொழி முதலிடமும், சா கவியரசி 2-ம் இடமும் அ.கார்த்திகா 3-ம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...