உடுமலை அரசு பள்ளியில் வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு!

உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தமிழக அரசு அறிவுறுத்தல் படி வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தமிழக அரசு அறிவுறுத்தல் படி வெண் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது காலை வழிபாடு கூட்டத்தில் மாணவிகள் ஒருசேர பெண் புள்ளிகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...