உடுமலையில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் உருவப்படத்திற்கு விசிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: விசிக கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பஞ்சமி நில மீட்பு போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து, திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், உடுமலை நகர பொருளாளர் நாகூர் கனி குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி கடத்தூர் ராஜசேகர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...