தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் பைப் திறப்பு விழா

தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வார்டுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வார்டுகளுக்கும் பைப்லைன் மோட்டார் வசதியை இல்லை.

இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் வினையாக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை மருத்துவர் டாக்டர் சத்யராஜ், செயலாளர் பசுபதி மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி, அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், அகரம், சீனிவாசன், பாபு, பாலச்சந்தர், விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...