ஆபத்துக் காலத்தில் முதலுதவி - மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர்

நரசிம்மநாயக்கன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தீ விபத்து ஏற்படும் போது மாணவர்கள் செய்ய வேண்டிய செயல்முறை விளக்கம் குறித்து கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பு மேல்நிலைப்பள்ளி இணைந்து நாட்டு நல பணி திட்ட முகாமை நடத்தியது.

பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், ஆபத்து காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலுதவி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த நபரை எவ்வாறு மீட்பது, விபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...