மாநில அளவிலான ஆணழகன் போட்டி - உடுமலை வீரர்கள் அசத்தல் வெற்றி

உடுமலையில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயின்று வரும் கார்த்தி, மனோஜ், பிரதீப் ஆகியோர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.


திருப்பூர்: மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்ற பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் கார்த்தி ,மனோஜ், பிரதீப் ஆகியோர் பயின்று வருகின்றனர். இவர்கள், நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் தங்கப் பதக்கம், வெண்கல பதக்கம் ஐந்தாம் இடம் பிடித்து வீரர்கள் அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...