மாநில அளவிலான ஆணழகன் போட்டி - உடுமலை வீரர்கள் அசத்தல் வெற்றி

உடுமலையில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயின்று வரும் கார்த்தி, மனோஜ், பிரதீப் ஆகியோர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.


திருப்பூர்: மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்ற பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் கார்த்தி ,மனோஜ், பிரதீப் ஆகியோர் பயின்று வருகின்றனர். இவர்கள், நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் தங்கப் பதக்கம், வெண்கல பதக்கம் ஐந்தாம் இடம் பிடித்து வீரர்கள் அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...