‌நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் - உடுமலை நகராட்சி வழங்கியது!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நடைபாதை வியபாரிகள் எழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்க உடுமலை நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள நடைபாதை வியபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் நாள்தோறும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் முன்னிலையில் 10 வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...