கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடனுதவி வழங்கும் விழாவில் கடன் கிடைக்காமல் வெளியேறிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் உதவிகளை வழங்கினார்.

கோவை கொடிசியா அரங்கில் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.



இதனிடையே விழாவில் சதீஷ் என்பவர் தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று மனவேதனை பட்டு வெளியேறினார். அதனால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிர்மலா சீத்தாராமன் அவரை மேடைக்கு அழைத்து பிரச்சனையை தெரிவிக்க கூறினார். அப்போது தனக்கு லோன் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஆகுவதாக கூறினார். உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக லோன் கிடைக்க ஏற்பாடு செய்துத் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்பின்னரே சற்று நேரம் நிலவிய சலசலப்பு அமைதியானது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...