உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஷீர், நற்பணி இயக்கம் ராஜசேகரன், நகர துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கிளை நிர்வாகிகள் வட்டச் செயலாளர் பாண்டித்துரை, திரவியம் கார்த்திக், தாமு மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...