மடத்துகுளத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மடத்துக்குளம் பகுதியில் மாற்றுகட்சியைச் சேர்ந்த 200 பேர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: மடத்துக்குளத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் மைவாடி, போலரபட்டி, கருப்புசாமி புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் துணைச் செயலாளர் ரகுராமன், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் சிவக்குமார் சாலரிப்பட்டி செந்தில் பேரூர் கழக துணை செயலாளர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...