உடுமலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

இந்திய துய்மை திட்டத்தின் கீழ் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் துய்மை பணிகளில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலையில் இந்திய துய்மை திட்டத்தின் கீழ் துய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட பழனியண்டவர் நகர் முத்தையா பிள்ளை லே அவுட் , கிரீன் பார்க் லே அவுட், முனீர் நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுரைபடி உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, சீனிவாசன், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வண்டிகளில் போடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு, நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, கணேஸ் ஆனந்த் ,பிரச்சார அணி சி ஆர் சின்ராஜ் ,நகர பொதுச்செயலாளர் ஐயப்பன், விஸ்வநாதன், தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் கண்ணப்பன் ,நகரத் துணைத் தலைவர் நகர செயலாளர்கள் ஹரிகரன் செல்வராஜ், கவிதா, செல்வி, மகளிர் அணி தலைவர் ராதிகா, கணேஷ் ஆனந்த், கொண்டம்மாள், பட்டியலின நகர தலைவர் பழனிச்சாமி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் நட்ராஜ் ,மத்திய நலத்திட்ட பிரிவு நகர தலைவர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், ஓபிசி அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...