உடுமலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

இந்திய துய்மை திட்டத்தின் கீழ் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் துய்மை பணிகளில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலையில் இந்திய துய்மை திட்டத்தின் கீழ் துய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட பழனியண்டவர் நகர் முத்தையா பிள்ளை லே அவுட் , கிரீன் பார்க் லே அவுட், முனீர் நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுரைபடி உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, சீனிவாசன், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வண்டிகளில் போடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு, நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, கணேஸ் ஆனந்த் ,பிரச்சார அணி சி ஆர் சின்ராஜ் ,நகர பொதுச்செயலாளர் ஐயப்பன், விஸ்வநாதன், தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் கண்ணப்பன் ,நகரத் துணைத் தலைவர் நகர செயலாளர்கள் ஹரிகரன் செல்வராஜ், கவிதா, செல்வி, மகளிர் அணி தலைவர் ராதிகா, கணேஷ் ஆனந்த், கொண்டம்மாள், பட்டியலின நகர தலைவர் பழனிச்சாமி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் நட்ராஜ் ,மத்திய நலத்திட்ட பிரிவு நகர தலைவர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், ஓபிசி அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...