தேசிய கொடியில் அசோக சக்கரத்தை நீக்கி நிலா வடிவம் முகநூலில் பதிவு - கோவையில் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இந்தியாவின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்துக்கு பதிலாக நிலா வடிவத்தை பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேரந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அருள்பெருமாள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருந்த போது MHM Abdhulha என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோகசக்கரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நிலா போன்ற வடிவமுடைய ஒன்றை வைத்து 2047ல் இது தான் இந்தியாவின் தேசியகொடி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனை Profile Picture ஆகவும் வைத்திருந்துள்ளார்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர் அருள்பெருமாள் அளித்த புகாரின் பேரில் MHM Abdulha என்பவர் மீது நாட்டின் பெருமை அவமதித்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...